பாண்டவர் வம்சத்தின் குலதெய்வம் ‘திரவுபதி’

Loading… திரவுபதி, சிவபெருமானை தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று மறைந்துவிட்டாள். இமயமலையில் பாண்டவர்களுக்கு சிவன் காட்சி தந்த இடமே ‘கேதார்நாத் ஆலயம்’ என்பது புராணக் கதை. மகாபாரத யுத்தம் முடிந்த நிலையில் தர்மர் ஆட்சியில் அமர்ந்தார். அவர் ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர், துவாரகைக்கு சென்று விட்டார். 36 ஆண்டுகள் ஆட்சி செய்த தர்மர், ‘கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார்’ என்ற செய்தி அறிந்ததும், துயருற்றார். கிருஷ்ணர் இல்லாத உலகில் தங்களுக்கும் வாழ விருப்பமில்லை என்று கருதிய … Continue reading பாண்டவர் வம்சத்தின் குலதெய்வம் ‘திரவுபதி’